TNPSC Thervupettagam

மிகப்பெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை

June 30 , 2020 1518 days 592 0
  • மிகப்பெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை குறித்த ஒருமித்த கருத்தானது எத்தியோப்பியா, சூடான், எகிப்து ஆகிய 3 நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
  • இந்த அணையில் நீரை எத்தியோப்பியாவினால் தன்னிச்சையாக நிரப்ப முடியாது.
  • எத்தியோப்பியா நீல நைல் நதியின் மீது அணையைக் கட்டத் தொடங்கியுள்ளது.
  • நீல நைல் நதியானது எத்தியோப்பியாவில் டானா ஏரியில் உற்பத்தியாகி, சூடான் வழியாக கீழ் நோக்கிப் பாய்ந்து எகிப்தை அடைகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்