நேபாளத்தைச் சேர்ந்த மலை ஏறும் வீரர் ஒருவர், ஒரே பருவத்தின் குறைந்த காலக் கட்டத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது இரண்டு முறை ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
மிங்க்மா தென்ஜி செர்பா அவர்கள் முதல்முறையாக மே 07 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
பிறகு மே 11 ஆம் தேதியன்று காலையில் மீண்டும் உலகின் அந்த உயரமான மலையின் மீது ஏறி அவர் சாதனையினைப் படைத்து உள்ளார்.