TNPSC Thervupettagam
May 18 , 2021 1165 days 505 0
  • நேபாளத்தைச் சேர்ந்த மலை ஏறும் வீரர் ஒருவர், ஒரே பருவத்தின் குறைந்த காலக் கட்டத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் மீது இரண்டு முறை ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • மிங்க்மா தென்ஜி செர்பா அவர்கள் முதல்முறையாக மே 07 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
  • பிறகு மே 11 ஆம் தேதியன்று காலையில் மீண்டும் உலகின் அந்த உயரமான மலையின் மீது ஏறி அவர் சாதனையினைப் படைத்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்