மிசோரம் மாநில அமைச்சரவை மிசோரம் மது விலக்கு மசோதா – 2019 எனும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1997-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி வரை ஒட்டு மொத்த மதுவிலக்கானது மிசோரம் ஒட்டுமொத்த மதுவிலக்குச் சட்டம் என்ற சட்டத்தோடு மிசோரமில் நடைமுறையில் இருந்தது.
முந்தைய அரசு 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மட்டுமே மதுக் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்திருந்தது.