TNPSC Thervupettagam

மிதக்கும் சந்தை - கொல்கத்தா

January 26 , 2018 2366 days 783 0
  • மேற்கு வங்க மாநிலத்தின் படுலி (Patuli) பகுதியில் இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை துவங்கப்பட்டுள்ளது. சுமார் 200 கடைகள் இந்த மிதவை சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன.
  • படுலியிலுள்ள ஏரியில் முழுவதும் படகுகளின் மேல் இந்தச் சந்தை அமைக்கப்பட்டு காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
  • மேலும் இந்த ஏரியின் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்