TNPSC Thervupettagam
March 9 , 2022 864 days 495 0
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் மிதாலி ராஜ் 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாவேத் மியான்தத் ஆகியோருக்குப் பிறகு ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது கிரிக்கெட் வீரர் இவரே ஆவார்.
  • இவர் 2000, 2005, 2009, 2013, 2017 ஆகிய ஆண்டுகளிலும் தற்போது 2022 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியிலும் விளையாடியுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்