TNPSC Thervupettagam

மின்னணு அடையாள அட்டைகள்

June 14 , 2021 1169 days 595 0
  • பஞ்சாப் அரசானது தனது அதிகாரிகள்/ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டைகளை (eIDs) வழங்கத் தொடங்கியுள்ளது.  
  • மின்னணு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் முதல் மாநிலம் இதுவேயாகும்.
  • இவற்றுள் தொடர்பற்ற அருகாமைத் தகவல் தொடர்பு தொழில்நுட்பமானது (Near Field Communication – NFC) பொருத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்