TNPSC Thervupettagam

மின்னணுத் துறைகளுக்கான திட்டங்கள்

June 3 , 2020 1510 days 589 0
  • மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மின்னணுத் துறையை வலுப்படுத்துவதற்கு வேண்டி 3 புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளார்.
  • உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம், தொகுப்புத் திட்டம் (EMC 2.0) மற்றும் பாகங்கள் உற்பத்தித் திட்டம் ஆகியவை இந்த 3 திட்டங்களாகும்.
  • உலகில் கைபேசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்