TNPSC Thervupettagam

மிருணாள் சென் மறைவு

December 31 , 2018 2027 days 639 0
  • பிரபல திரைப்பட இயக்குனர் திரு. மிருணாள் சென் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.
  • 2005 ஆம் ஆண்டில், அவர் நாட்டின் மிக உயர்ந்த கௌரவமான தாதா சாஹேப் பால்கே விருதினைப் பெற்றார்.
  • 1983 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவின் குடிமகன்களுக்கான மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதினைப் பெற்றார்.
  • 2012 இல் நொய்டாவில் நடைபெற்ற ஐந்தாவது உலகளாவிய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது மேலும் 2017 ஆம் ஆண்டில் ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்