TNPSC Thervupettagam

மீன் வளர்ப்புத் திட்டம் 2.0 - மேகாலயா

November 9 , 2018 2081 days 547 0
  • மேகாலயா அரசானது மாநிலத்தின் முக்கியத் திட்டமான மீன்வளர்ப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 378 கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்திருக்கின்றது.
  • இத்திட்டம் மீன் இறக்குமதியை மலை மாநிலத்திற்கு உள்ளே (மேகாலயா) குறைப்பதற்காக வேண்டி திட்டமிடப்பட்டிருக்கின்றது.
  • மேகாலயா மாநில மீன்வளர்ப்புத் திட்டம் 2.0 என்ற திட்டம் 5-வது மாநில மீன்வளர்ப்புத் திருவிழாவில் மாநில மீன்வளத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின்கீழ், விருப்பமுள்ள கூட்டாளிகள் 15 சதவிகிதம் மட்டும் பங்களித்தால் போதுமானது. மீதம் 25 சதவிகிதம் கடன் வசதிகளாலும் எஞ்சியுள்ள 60 சதவிகிதம் அரசு உதவியாலும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்