TNPSC Thervupettagam

மீன்பிடி வணிக காப்பகம்

November 20 , 2021 1009 days 475 0
  • ஹரியானா மாநிலத்தின்  குருகிராம் நகரில் முதல் முறையாக, பிரத்தியேக  மீன்பிடி வணிகக் காப்பக நிறுவனம் என்ற நிறுவனமானது திறக்கப்பட்டுள்ளது.
  • இது நிகழ்நேரச் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் மீன்வளத் தொடக்க நிறுவனங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு காப்பக நிறுவனமாகும்.
  • இந்தக் காப்பக நிறுவனமானது LINAC- NCDC (National Cooperative Development Corporation - NCDC) மீன்வள வணிக காப்பு  மையம் என அழைக்கப்படுகிறது.
  • மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்  புர்ஷோத்தம் ரூபாலா இதனைத்  திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்