முக்கிய மந்திரி சா ஸ்ராமி கல்யாண் பிரகல்பா திட்டம்
March 14 , 2022 861 days 387 0
திரிபுரா அரசானது, தேயிலைத் தொழிலாளர்களுக்காக ‘முக்கிய மந்திரி சா ஸ்ராமி கல்யாண் பிரகல்பா’ என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
திரிபுராவின் 7000 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்பு வலை அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்தத் திட்டமானது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புத் திட்டம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு, நியாய விலைப் பொருட்கள் மற்றும் நிதியுதவி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யும்.