TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி ஷராமிக்

June 25 , 2020 1524 days 611 0
  • கேரளா மாநிலத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்கிய நாட்டின் இரண்டாவது மாநிலம் ஜார்க்கண்ட் ஆகும்.
  • இது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் வரிசையில் அமைய இருக்கின்றது.
  • இது அம்மாநிலத்தின் நகர்ப்புறங்களில் வாழும் கல்வித் திறனற்றப் பணியாளர்களுக்கு வேண்டி 100 நாட்களுக்கு வேலை அளிப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இது முக்கிய மந்திரி ஷராமிக் (சஹாரி ரோஜ்கர் மஞ்சுரி காம்கர்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • அய்யன்காளி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது நகர்ப்புற ஏழைகளுக்கான கேரள அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்