TNPSC Thervupettagam

முதன்முறையாக ஆளுநர் கொடியேற்றம்

August 26 , 2018 2154 days 726 0
  • தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுதந்திரதின விழாவின்போது முதன்முறையாக ராஜ்பவனில் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்தார்
  • வழக்கமாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மெரினாவில் வண்ணமயமான விழாவில் மட்டுமே ஆளுநர் மூவர்ணக் கொடியேற்றுவார்.
  • ராஜ்பவனில் தேசியக் கொடியை புரோஹித் ஏற்றியதன் மூலம் 1974 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரியத்தை முறியடித்தார்.
  • அந்த ஆண்டிற்கு (1974) முன்னர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ சுதந்திரதின விழாவில் ஆளுநர் கொடியேற்றுவது நடைமுறையிலிருந்தது.
  • ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சிகளால் இந்தச் சலுகை பின்னர் நாட்டிலுள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்