TNPSC Thervupettagam

முதலாவது IndiaAI அறிக்கை

October 21 , 2023 274 days 201 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது முதலாவது IndiaAI அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரத்தில் 967 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 450-500 பில்லியன் டாலர்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது நாட்டின் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கில் 10% பங்கினை கொண்டிருக்கும்.
  • தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவானது சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு இடைவெளிகளைக் குறைப்பதற்காக என்று துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த உத்தியை உறுதி செய்யும் திட்டம் சார்ந்த அணுகுமுறையை IndiaAI கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்