பிரிட்டனின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், ஆண்டின் சிறந்தப் பெண்மணிக்கான இரண்டாம் எலிசபெத் இராணி விருதினை வென்றார்.
இந்த விருதுகள், பொதுப் பரிந்துரைகள் மூலம் பிரிட்டனின் தெற்காசியச் சமூகம் முழுவதும் உள்ள தனிநபர்களின் சாதனைகளை அங்கீகரிக்கின்றன.