TNPSC Thervupettagam

முதலாவது இரயில் கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை அமைப்பு

February 22 , 2023 514 days 250 0
  • டெல்லி மெட்ரோ இரயிலின் சிவப்பு நிற வழித்தடத்தில் செயல்படுத்தப்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சமிக்ஞை தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
  • இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தானியங்கி இரயில் மேற்பார்வை அமைப்பு (i-ATS) ஆகும்.
  • இது DMRC மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்