TNPSC Thervupettagam

முதலாவது சர்வதேச தேநீர் தினம் – மே 21

May 23 , 2020 1589 days 657 0
  • இந்தியாவின் தொடர் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மே 21 ஆம் தேதியை “சர்வதேச தேநீர் தினமாக” அறிவிப்பது குறித்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் 2019 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • சீனாவிற்குப் பிறகு தேயிலையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியா உலகின் மொத்தத் தேயிலை உற்பத்தியில் 23%ஐக் கொண்டுள்ளது. 
  • மேலும் கருப்புத் தேயிலையை உற்பத்தி செய்து அதனை நுகரும் உலகின் மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்