TNPSC Thervupettagam

முதலாவது தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை

April 21 , 2023 456 days 227 0
  • தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையினைத் தாக்கல் செய்த முதல் மாநிலம் கேரளாவாகும்.
  • அங்குள்ள சில பகுதிகளில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு இது ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது.
  • வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும், அவை வீணாவதைத் தடுப்பதற்கும் தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை உதவிகரமாக இருக்கும்.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டமானது, 94 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 15 தொகுதிப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாகும்.
  • தண்ணீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்