குஜராத்தின் மொதேரா, நாட்டில் 24× 7 மணிநேரமும் சூரிய சக்தியினால் இயங்கும் முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு 'நிகர-சுழிய' ஆற்றல் சமூகமாகும் என்பதோடு, அசசமூகம் தனதே ஆற்றல் தேவைகளில் 100 சதவீதத்தை அங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி ஆலையைப் பயன்படுத்திப் பூர்த்தி செய்கிறது.
தற்போது மோதேரா பகுதியில் கிட்டத்தட்ட 1,380 வீடுகள் சூரியசக்தித் தகடுகள் கொண்ட கூரை அமைப்புகளைக் கொண்டுள்ளன.
சூரிய கிராமம் திட்டத்தின் மூலமாக இந்த இலக்கானது அடையப் பட்டது.