TNPSC Thervupettagam

முதலாவது நேபாள – இந்திய நாடுகளின் சிந்தனைச் சாவடிகளின் மாநாடு

August 3 , 2018 2210 days 609 0
  • நேபாளம்-இந்தியா ஆகிய நாடுகளின் சிந்தனைச் சாவடிகளுக்கிடையே அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துவது மற்றும் அறிவு வளங்களை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றிற்காக நேபாளம்-இந்தியா ஆகிய இரு நாடுகளின் சிந்தனைச் சாவடிகளின் மாநாடு நடைபெற்றது.
  • சர்வதேச விவகாரங்கள் மற்றும் அரசதந்திரத்திற்கான ஆசியான் நிறுவனம் (Asian Institute of Diplomacy and International Affairs) மற்றும் நேரு நினைவக அருங்காட்சியக நூலகம் ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்