TNPSC Thervupettagam

முதலாவது பச்சை நிற மண்டல மாநிலம்

April 22 , 2020 1589 days 639 0
  • கடைசியாக ஏற்பட்ட 7 கோவிட் பாதிப்புகளும் எதிர்மறையாக மாறி வரும் நிலையில் (பாதிப்பு குணமாகி வரும் நிலையில்) சமீபத்தில் நாட்டில் முதலாவது சுழிய கோவிட் – 19 கொண்ட மாநிலமாக கோவா மாநிலம் உருவெடுத்துள்ளது.
  • ஏப்ரல் 3 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவொரு கொரானா வைரஸ் பாதிப்பும் அங்கு பதிவாகாததால் இது நாட்டில் முதலாவது நோய் பாதிப்பற்ற மாநிலமாக கோவா மாநிலத்தை மாற்றியுள்ளது, 
  • 28 நாட்களில் எந்தவொரு புதிய கொரானா வைரஸ் பாதிப்பும் பதிவாகாத எந்தவொரு மாவட்டமும் “பச்சை நிற மண்டலமாக” வகைப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்