காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது (KVIC - Khadi and Village Industries Commission) இதே வகையைச் சேர்ந்த முதலாவது பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தை அருணாச்சலப் பிரதேசத்தில் திறக்க முடிவு செய்துள்ளது.
இந்த மையமானது அம்மாநிலத்தில் சூலியு என்ற ஒரு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது.
KVIC ஆனது 1957 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது சிறு, குறு, நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தலைமை அமைப்பாகும்.