TNPSC Thervupettagam

முதலாவது பெண்கள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு

September 29 , 2018 2154 days 613 0
  • கனடாவின் மாண்ட்ரியலில் முதன்முதலாக பெண் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
  • இந்த  மாநாட்டின் நோக்கமானது அரசியல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டுதல் ஆகும்.
  • இந்த கூட்டமானது கனடாவின் சிறந்த இராஜதந்திரியான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை பிரிதிநிதியான ஃபெடரிகா மொஹெரினி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்