TNPSC Thervupettagam

முதலாவது பொதுத் தகவல் தளம் – ராஜஸ்தான்

September 15 , 2019 1773 days 565 0
  • ஒரு முன்னோடி நடவடிக்கையாக, ராஜஸ்தானில் “ஜன் சோச்னா” எனப்படும் முதலாவது பொதுத் தகவல் தளம் ஒன்று தொடங்கப்பட்டது.
  • இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4 (2) உடன் (தகவல்களை திறனுடன் வெளிப்படுத்துதல்) இணங்கிப் பொருந்துகின்றது.
  • இந்தப் பிரிவின் படி,  இந்தத் தளமானது அரசு அதிகாரிகள் மற்றும் துறைகள் பற்றிய தகவல்களைத் தானாகவே பொதுமக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கின்றது.
  • இது ஆரம்பத்தில் 13 துறைகள் தொடர்பான தகவல்களை வழங்கும்.
  • 1990களில் தகவல் அறியும் உரிமை இயக்கத்தைத் தொடங்கிய ராஜஸ்தானுக்கு இந்தத் தளமானது மற்றொரு தனித்துவத்தைக்  கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்