இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது முதலாவது முத்தரப்பு அமைச்சர்கள் சந்திப்பினை நடத்தின.
அவை உத்திசார் பங்குதார நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான கருத்துகளின் "அவ்வப்போது பரிமாறிக் கொள்ளுதல்" மீது கவனம் செலுத்துவதன் மூலம் உத்தி சார்ந்த சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான புதிய மற்றும் சமகால வழிமுறைகள் பற்றி விவாதித்தன.