TNPSC Thervupettagam

முதல் PM MITRA பூங்கா

March 27 , 2023 482 days 369 0
  • இந்தியாவின் முதல் PM MITRA மாபெரும் ஜவுளிப் பூங்காவானது விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
  • PM MITRA என்பது பிரதான் மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா என்பதன் சுருக்கமாகும்.
  • இந்தப் பூங்காக்கள், வேளாண் நிலத்திலிருந்து நூல் இழை - தொழிற்சாலை - ஆடை வடிவமைப்பு - வெளிநாட்டுச் சந்தை வரையில் என்று 5F என்ற ஒரு குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
  • இந்தியாவின் கைத்தறி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினைத் தமிழ்நாடு கொண்டு உள்ளது.
  • PM MITRA பூங்காக்கள் உலகத்தரம் வாய்ந்தத் தொழில்துறை உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
  • இது அதி நவீனத் தொழில்நுட்பத்தினை ஈர்ப்பதோடு, ஜவுளித் துறையில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் உள்ளூர் முதலீடு ஆகியவற்றினை அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்