TNPSC Thervupettagam

முதல் இந்தோ-பிரெஞ்ச் அறிவாற்றல் மாநாடு

March 16 , 2018 2318 days 703 0
  • பல்கலைக்கழகங்கள், அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பிற்கான முதல் இந்தோ-பிரெஞ்ச் அறிவாற்றல் மாநாடு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.
  • இந்த இருநாள் மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தோடு இணைந்து, இந்தியாவில் உள்ள பிரெஞ்ச் தூதரகம் நடத்தியுள்ளது.
  • இரு நாடுகளிலும் உள்ள நிறுவனங்களோடு கூட்டிணைந்து, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான இந்தியா மற்றும் பிரான்ஸிற்கு இடையேயான ஒத்துழைப்பின் வரைபடத்தை வடிவமைப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்