TNPSC Thervupettagam

முதல் கடற்சார் மருத்துவ ஊர்தி

August 31 , 2020 1457 days 643 0
  • கேரள அரசானது மிகவும் திறமையான மீட்புப் பணியை வழங்குவதற்காக பிரதீக்சா என்ற கடற்சார் மருத்துவ ஊர்தி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஒரே நேரத்தில் ஐந்து பேருக்குத் தீவிரக் கவனிப்பை வழங்கும் திறன் கொண்டது.
  • பிரத்யாஷா மற்றும் காருண்யா ஆகியவை பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட இருக்கும் பிற கடற்சார் மருத்துவ ஊர்திகளாகும்.
  • இவை பின்வருமாறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளது,
    • திருவனந்தபுரத்தில் பிரதீக்சா,
    • எர்ணாகுளத்தில் பிரத்யாஷா,
    • கோழிக்கோட்டில் காருண்யா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்