TNPSC Thervupettagam

முதல் பத்து பரபரப்பான விமான நிலையம்

April 14 , 2023 462 days 223 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் ஒன்பதாவது பரபரப்பான விமான நிலையமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
  • இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 59.5 மில்லியன் பயணிகளைக் கையாளுகிறது.
  • இந்த அறிக்கையை  சர்வதேச விமானக் கழகம் வெளியிட்டுள்ளது.
  • இது விமான நிலையங்களின் தரநிலைகளை அளவிடும் மற்றும் மதிப்பிடும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
  • கடந்த ஆண்டு முதல் 10 விமான நிலையங்களில், ஐந்து விமான நிலையங்கள் அமெரிக்காவிலும் வளைகுடாப் பகுதி, இங்கிலாந்து, ஐரோப்பா, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் தலா ஒரு விமான நிலையமும் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஆசிய மையமாக டெல்லி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்