ஒடிசா மாநிலத்தின் பழங்குடியின மக்களின் ஆரோக்கியம் குறித்த தரவுகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் "ஒரே" கண்காணிப்பு மையத்தை உருவாக்க ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
இது அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் ஆரோக்கியம் தொடர்பான நோயினால் ஏற்படும் சுமை, ஆரோக்கியத்தை நாடும் பண்பு மற்றும் சுகாதார விநியோக முறை ஆகியவற்றை முறையாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கும்.