TNPSC Thervupettagam

முதல் பழங்குடியினர் சுகாதாரக் கண்காணிப்பகம்

May 9 , 2022 805 days 387 0
  • ஒடிசா மாநிலத்தின் பழங்குடியின மக்களின் ஆரோக்கியம் குறித்த தரவுகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் "ஒரே" கண்காணிப்பு மையத்தை உருவாக்க ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் ஆரோக்கியம் தொடர்பான நோயினால் ஏற்படும் சுமை, ஆரோக்கியத்தை நாடும் பண்பு மற்றும் சுகாதார விநியோக முறை ஆகியவற்றை முறையாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்