TNPSC Thervupettagam

முதல் பெண் தபேதார்

June 17 , 2022 766 days 799 0
  • சென்னை உயர்நீதிமன்றமானது முதன்முறையாக ஒரு பெண் தபேதாரை நியமித்துள்ளது.
  • நீதிபதி R .N.மஞ்சுளா, உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தபேதார் சேவையை முதலில் பயன்படுத்தியவராவார்.
  • தண்டம் தாங்குபவர்/சோப்தார் என்ற ஒரு பதவியானது பாரம்பரியமாக ஆண்கள் வகிக்கும் ஒரு பதவியாகும்.
  • இவர் உயரதிகாரியின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் ஒரு உயரதிகாரிக்கு முன்னால் தண்டத்தினை ஏந்திச் செல்லும் ஓர் பணியாளர் ஆவார்.
  • நீதிமன்றங்களில், நீதிமன்ற அரங்குகளுக்கு இடையே நீதிபதிகள் தங்கு தடையின்றிச் செல்வதற்கு இவர் உதவுகிறார்.
  • தாளாளர்/சோப்தர்கள் உயர்நீதிமன்றத்தினால் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமிக்கப் படுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்