TNPSC Thervupettagam

முதல் பெண் துபாசி

March 25 , 2022 851 days 593 0
  • இராஜலட்சுமி, 1990 ஆம் ஆண்டில் ஓர் உதவியாளராக சட்டசபையில் இணைந்தார்.
  • இவர் அடுத்த மே மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.
  • இவர் தற்போது துபாசி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு சட்டசபையின் இந்த மாதிரியான பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்