TNPSC Thervupettagam

முதல் பெண் வழக்கறிஞர் – உச்சநீதிமன்ற நீதிபதி

May 19 , 2018 2284 days 982 0
  • மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  • இதன் மூலம், பார்கவுன்சிலிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்ணாக இவர் உருவெடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன.
  • நீதிபதி இந்து மல்கோத்ராவை சேர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
  • 67 வருடங்களுக்குமுன் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இவர் உச்சநீதிமன்றத்தின் ஏழாவது பெண் நீதிபதியாவார். 1989 ஆம் ஆண்டு நீதிபதிபாத்திமா பீவி முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
  • 2007 ஆம் ஆண்டு நீதிபதிபாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தால் மூத்த நீதிபதியாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணாவார். இந்தப் பெருமை, முதன் முதலாக பழம்பெரும் நீதிபதி.லீலா சேத்திற்கு 1977 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்