புனேவின் ரஞ்சன்கானில், கட்டிடங்கள் எதுவும் இதுவரை கட்டமைக்கப்படாத வளாகத்தில் அமைந்த மகாராஷ்டிராவின் முதல் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு (EMC) இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது.
இந்தியாவில் மின்னணுப் பொருட்கள் உற்பத்திச் சூழலமைவினை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இவை ஏற்கனவே நொய்டா, திருப்பதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.