TNPSC Thervupettagam

முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட தபால் அலுவலகம்

August 22 , 2023 335 days 181 0
  • முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் ஆனது கிழக்கு பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.
  • இது முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்ட முதல் வணிகக் கட்டிடம் ஆகும்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) ஆனது கட்டமைப்பு வடிவமைப்பினை வழங்கி இதன் கட்டுமானக் குழுவிற்கு உதவியது.
  • வழக்கமான கட்டுமான முறைகளுடன் ஒப்பிடும் போது இது 30-40% செலவினை மிச்சப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்