TNPSC Thervupettagam

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம்

April 18 , 2023 459 days 240 0
  • முப்பரிமாண முறையில் அச்சிடல் தொழில்நுட்பத்திலான இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் விரைவில் பெங்களூருவில் அமைக்கப்பட உள்ளது.
  • 1,000 சதுர அடி அளவிலான இந்தக் கட்டிடத்தினை அமைக்க 25 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்பதால், இதன் மூலம் மொத்தச் செலவில் 25% குறையும்.
  • இது சாதாரணத் தபால் நிலையங்களைப் போலவே செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்