TNPSC Thervupettagam

முழுவதும் அணுகக் கூடிய வழி

April 4 , 2020 1570 days 509 0
  • ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து குறிப்பிட்ட அரசாங்கப் பத்திரங்களின் மீது வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினரை முதலீடு செய்ய அனுமதிக்கும் “முழுவதும் அணுகக் கூடிய வழி” என்ற பெயர் கொண்ட ஒரு தனிப்பட்ட வழிமுறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது.
  • அரசாங்கப் பிரிவுகளின் குறிப்பிட்ட பிரிவுகளில் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினர் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி முதலீடு செய்ய அனுமதிக்கப் படுவர் என்ற பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின்பு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்