TNPSC Thervupettagam

முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் - ஆகஸ்ட் 01

August 4 , 2022 752 days 277 0
  • இது முத்தலாக் சட்டம் அமல்படுத்தப்பட்டதைக் கொண்டாடும் ஒரு நாளாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 அன்று அமல்படுத்தப்பட்டது.
  • இந்தச் சட்டத்தின் மூலம், முத்தலாக் நடைமுறையானது ஒரு குற்றவியல் நடவடிக்கையாக மாற்றப்பட்டது.
  • முத்தலாக் முறையானது, இந்திய முஸ்லிம் கணவர்கள், “தலாக்” என்ற வார்த்தையை தொடர்ந்து மூன்று முறை உச்சரிப்பதன் மூலம் உடனடியாக தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்ய அனுமதித்தது.
  • இந்த நடைமுறை மனைவியின் சம்மதத்தைக் கருத்தில் கொள்ளாது.
  • முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இது தடைசெய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்