TNPSC Thervupettagam

மூங்கில் கொண்டு தயாரிக்கப்பட்ட கிரிக்கெட் மட்டை

November 9 , 2021 1020 days 466 0
  • திரிபுராவின் மூங்கில் மற்றும் பிரம்பு மேம்பாட்டு நிறுவனமானது வடகிழக்குப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக மூங்கில் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் மட்டையை உருவாக்கியுள்ளது.
  • இந்த கிரிக்கெட் மட்டைகளை உருவாக்க ஹார்டு பூம் வகை (உள்ளூர் பெயர்) மூங்கிலானது பயன்படுத்தப் பட்டது.
  • இந்த மட்டைகளை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்தச் செய்யலாம்.
  • கிரிக்கெட் மட்டைகளைத் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படும் மரமானது வில்லோ மரமாகும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்