மத்திய இரயில்வே நிர்வாகத்தின் புதிய அமராவதி இரயில் நிலையமானது, மத்திய இரயில்வே நிர்வாகத்தின் மூன்றாவது 'அனைத்து மகளிர் இரயில் நிலையம்' (இளஞ் சிவப்பு நிறக் குறியீடு) ஆக மாற உள்ளது.
ஒரு இளஞ்சிவப்பு நிறக் குறியீடு பெற்ற இரயில் நிலையம் என்பது முழுமையாக பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் இரயில் நிலையம் என்பதைக் குறிக்கிறது.
முழுமையாக பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் முதல் இரயில் நிலையத்தினை அமைத்த இந்திய இரயில்வே நிர்வாகத்தின் முதல் மண்டலம் என்பது, மும்பை மாநகரக் கோட்டத்தில் உள்ள மாதுங்கா நிலையம் என்ற நிலையில், அதற்கு அடுத்த படியாக நாக்பூர் கோட்டத்தில் உள்ள அஜ்னி நிலையம் உள்ளது.