TNPSC Thervupettagam

மூன்றாவது எல்லைச் சந்தை - திரிபுரா

February 7 , 2022 896 days 453 0
  • திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான கமால்பூர்-குர்மகாட் எல்லைச் சந்தைக்கு  அடிக்கல் நாட்டினார்.
  • இந்த எல்லைச் சந்தையானது தலாய் மாவட்டத்தில் நிறுவப்பட உள்ளது.
  • இந்தத் திட்டமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்தும்.
  • இது இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார மற்றும் உணர்ச்சி உறவுகளை வலுப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்