தெலுங்கானா மாநில அரசானது, கல்ஃபோர்னியாவிலுள்ள பிலிட்டி எலக்டிரிக் (Biliti Electric) என்ற நிறுவனத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர மின்சார வாகனத் தொழிற்சாலையினை நிறுவ உள்ளது.
அந்த மாநிலத்தில் ஆண்டிற்கு 2.40 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்திட வேண்டி, பல கட்டங்களாக இந்த ஆலையை அது நிறுவத் திட்டமிட்டுள்ளது.
இது உலகின் ஒரு மிகப்பெரிய மூன்று சக்கர மின்சார வாகனத் தொழிற்சாலையாகத் திகழும்.