TNPSC Thervupettagam

மேகதூத் விருதுகள் 2018

December 29 , 2018 2029 days 614 0
  • புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே இணை அமைச்சரான மனோஜ் சின்ஹா 2018 ஆம் ஆண்டிற்கான மேகதூத் விருதுகளை வழங்கினார்.
  • இந்த விருதுக்காக தமிழ்நாட்டிலிருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • திருமதி ஸ்ரீவித்யா அய்யர் - சிறந்த பெண் பணியாளர்
    • K. கணபதி - சிறந்த அஞ்சல்காரர்
  • 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மேகதூத் விருதுகள் என்றறியப்படும் தேசிய விருதுகள் திட்டமானது, தபால் துறை ஊழியர்களின் உயர்தர செயல்திறனை அங்கீகரித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்