TNPSC Thervupettagam

மேகாலயாவில் நீலப்புரட்சி

October 20 , 2018 2100 days 642 0
  • வரும் அக்டோபர் 26 அன்று மேகாலயாவில் “நீலப்புரட்சி : ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் மீன் வள மேலாண்மை” எனும் முதன்மைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
  • இந்த திட்டத்தின் துவக்கத்திற்கு பின்னர் அம்மாநிலமானது மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததாக மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்