TNPSC Thervupettagam

மேற்கு வங்காளம்

April 6 , 2019 1934 days 551 0
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது திடக் கழிவு மேலாண்மை குறித்த பிரச்சனை மீதான காலாண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்கு வங்காள மாநில அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.
  • இந்தப் பசுமைத் தீர்ப்பாயத்தின்படி மேற்கு வங்காள மாநிலமானது கழிவுநீர் கங்கை நதியில் கலப்பதற்கு முன் 49 சதவிகிதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்