TNPSC Thervupettagam
October 3 , 2018 2117 days 593 0
  • ஆட்டோ மற்றும் வாடகை வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மைசூரு நகர காவல் துறையானது மைசூரக்ஷா என்ற செயலியைத் தொடங்குகிறது.
  • இச்செயலியானது எஸ்ஓஎஸ் (SOS) என்ற அசாதாரண சூழ்நிலையில் அழுத்தக்கூடிய பொத்தானைக் கொண்டுள்ளது. இந்தப் பொத்தானை அழுத்தினால் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள புவி இடங்காட்டி அமைப்பு மற்றும் QR குறிமுறையின் மூலம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவலை அனுப்பும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்