TNPSC Thervupettagam

மைசூரு மற்றும் பீடாருக்கு இடையிலான தொழிற்துறை பெருவழிப் பாதை

August 20 , 2020 1468 days 604 0
  • கர்நாடக மாநில அரசானது மைசூரு மற்றும் பீடாருக்கு இடையில் தொழிற்துறை பெருவழிப் பாதை அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
  • இது அம்மாநிலத்தில் வணிக மற்றும் தொழிற்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப் படுகின்றது.
  • இந்தியாவில் ஒரு தொழிற்துறை பெருவழிப் பாதை என்பது பல்வேறு மாநிலங்களுக்கிடையேச் செல்லும் ஒரு பல்முனையப் போக்குவரத்துச் சேவை ஆகும்.

மற்ற புதிய தொழிற்துறை பெருவழிப் பாதைகள்

  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பின்வரும்தொழிற்துறை பெருவழிப் பாதைகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
    • தில்லி-மும்பை பெருவழிப் பாதை
    • சென்னை-பெங்களுரு பெருவழிப் பாதை
    • பெங்களுரு-மும்பை பெருவழிப் பாதை
    • அமிர்தசரஸ்-கொல்கத்தா பெருவழிப் பாதை
    • கிழக்குக் கடற்கரை பொருளாதாரப் பெருவழிப் பாதை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்