TNPSC Thervupettagam
August 11 , 2018 2202 days 647 0
  • இந்திய இராணுவம் மற்றும் தாய்லாந்து அரச இராணுவம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி மைத்ரீ – 2018, ஆகஸ்ட் 6-லிருந்து ஆகஸ்ட் 19 வரை தாய்லாந்தில் நடத்தப்படுகிறது.
  • பயங்கரவாதத்தினை எதிர்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையேயான பரஸ்பர புரிதல் மற்றும் நல்லியல்பினை மேம்படுத்துவதில் இது மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளது.
  • மைத்ரீ – 2018, காலாட்படை பிரிவுகள் அடங்கிய படைப்பிரிவு நிலை பயிற்சியாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்