பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து மைத்ரீ திறன்மிகு அனல் மின் நிலையத்தின் முதல் அலகினைச் சமீபத்தில் தொடங்கி வைத்தனர்.
இது வங்காளதேசத்தின் குல்னா பிரிவின் பாகர்ஹாட் மாவட்டத்தில் ராம்பால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் சலுகை நிதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப் படுகிறது.